"என் பிறப்பு என் இறப்பு
இரண்டையும் யானறியேன்
எனினும் இவ்விரு நிகழ்ச்சி
என் உள்ளத்தில் கொண்டே
பொன் முதலாய்ப் பொருளனைத்தும்
ஈட்டுகின்றேன் அவற்றைப்
புவிவாழ்வின் இயல்பொக்கப்
பொதுநலமே கருதி
நன்மை எனும் வழிகளிலே
வைத்துச் செலவாக்கி
நற்சமயம் வாய்்க்குமெனில்
அனைத்தையும்நான் அளிப்பேன்
இன்முகமும் இனிமையுமே
எனதுசெல்வம்; வீடோ
ஏகவெளியென் றெண்ணி
யான்துறவு கொண்டேன்".
இரண்டையும் யானறியேன்
எனினும் இவ்விரு நிகழ்ச்சி
என் உள்ளத்தில் கொண்டே
பொன் முதலாய்ப் பொருளனைத்தும்
ஈட்டுகின்றேன் அவற்றைப்
புவிவாழ்வின் இயல்பொக்கப்
பொதுநலமே கருதி
நன்மை எனும் வழிகளிலே
வைத்துச் செலவாக்கி
நற்சமயம் வாய்்க்குமெனில்
அனைத்தையும்நான் அளிப்பேன்
இன்முகமும் இனிமையுமே
எனதுசெல்வம்; வீடோ
ஏகவெளியென் றெண்ணி
யான்துறவு கொண்டேன்".